கரும்பு விவசாயிகளுக்கு

img

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.138 கோடி பாக்கியை வழங்க துறை ஆணையர் உறுதி.... கரும்பு விவசாயிகள் சங்கப் போராட்டம் வெற்றி....

சர்க்கரை துறை ஆணையரை சந்தித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு ஆகியோர்....

img

கூட்டுறவு - பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில்..... கரும்பு விவசாயிகளுக்கு ரூ.209 கோடி பாக்கியை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ம் கூட்டுறவு மற்றும்பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்பிய சுமார் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு 2014-15, 2015-16, 2016-17 மூன்று ஆண்டு கால மாநிலஅரசு பரிந்துரை விலை பாக்கி ரூ.209 கோடி கிடைக்கும்.....

img

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.20ஆயிரம் கோடி பாக்கி....மூடிக்கிடக்கும் 212 சர்க்கரை ஆலைகள் விலை கிடைக்காமல் எரிக்கப்படும் கரும்புத் தோட்டங்கள்

விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்திட முடியாமல் அவதிப்படும் நிலையில் ஒரு முறை விவசாய கடன்களை மத்தியமாநில அரசுகள் தள்ளுபடி செய்திட வேண்டும்......

;